Thursday, September 19, 2013

பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் 1999 மாணவ மாணவிகளுக்கு உயர்பட்ட படிப்பு சான்றிதழ்கள் அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன் , பழனியப்பன் ஆகியோர் வழங்கி பாராட்டு தெரிவித்தனர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கடாசலம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது (5 photos)

Thursday, July 4, 2013

பழனி பாலாறு அணையில் ஆண் யானை தாக்கியதில் பெண்காட்டு யானை பலி

பழனி பாலாறு அணை ரெங்கசாமி கரடு அருகே  தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள் இனசேர்க்கையின்போது ஆண் யானை தாக்குதலுக்குள்ளாகிய 40 வயதான பெண் யானை பரிதாமாக உயிரிழந்தது. பழனி வனத்துறை வனக்காப்பாளர்  இப்ராஹிம் காட்டு யானை பலியான விவரம் பற்றி தெரிவித்தார்

பிறந்த 18 நாளான பெண் குழந்தை பழனி கோவில் முன் அனாதையாக போட்ட பரிதாபம்

pபழனி சண்முகநதி க்ருப்பணசாமி கொவில் முன் பிறந்து 18 நாளான பென் குழந்தையை போட்டு சென்ற பரிதாபம்.. அஹ்ராகாரம் கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து என்ற பெண் விறகு பொறுக்க சென்ற போது அனாதையாக் கிடந்த
பெண் குழந்தையை பார்த்தபோது அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை கண்டு திகைப்படைந்து  குழந்தையை எடுத்தபோது அருகில் அக்குழந்தை பிறந்த நேரமும் தேதியும் எழுதிய பேப்பர் இருந்ததால் குழந்தையுடன் பேப்பரையும் எடுத்து கொண்டு கிராமத்திற்க்கு வந்து அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு தகவல் கூறினார். பின்னர் குழந்தையை பழனி மகள்ர் கவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

பழனியில் தொடர்ந்து பிறந்த குழந்தைகளை கோவில் முன் போட்டு செல்லும் அவலம்????????????????????????ஏன் இந்த கொடூரம் பழனியில் மட்டும்??????????????????????????????????????????????????????????????????????????? பிறந்து 18 நாட்களான பெண் குழந்தையை பழனி சண்முகநதி கருப்பன்ணசாமி கோவில் முன் துண்டு சீட்டுடன் படுக்க வைத்து விட்டு சென்ற கொடூரவாதிகள். விறகு பொறுக்க சென்ற அங்க்லமுத்து என்ற பெண் குழந்தையை எடுத்து வந்து பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து குழந்தையை தானே வளர்க்க அனுமதி கோரிய ஆதங்கம்


பழனியில் தொடர்ந்து பிறந்த குழந்தைகளை கோவில் முன் போட்டு செல்லும் அவலம்????????????????????????ஏன் இந்த கொடூரம் பழனியில் மட்டும்???????????????????????????????????????????????????????????????????????????
பிறந்து 18 நாட்களான பெண் குழந்தையை பழனி சண்முகநதி கருப்பன்ணசாமி கோவில் முன் துண்டு சீட்டுடன் படுக்க வைத்து விட்டு சென்ற கொடூரவாதிகள். விறகு பொறுக்க சென்ற அங்க்லமுத்து என்ற பெண் குழந்தையை எடுத்து வந்து பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து குழந்தையை தானே வளர்க்க அனுமதி கோரிய ஆதங்கம்

Wednesday, July 3, 2013

பழனி அருகே கோழி பண்ணைகளில் மர்ம நோய்களால் இறந்த கோழிகளையும் கெட்ட முட்டைகளையும் மலை போல் சாலையின் இரு புறமும் உள்ள விவசாய நிலங்களில் கொட்டபட்டு வருவதால் அப்பகுதியிலுள்ள கால்டைகள் ஆடு மாடு போன்றவற்றை கிருமிகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது அங்கு வீசும் துர்நாற்றத்தல் மேலக்கோட்டை வத்தகவுண்டன்வலசு கிராம விவசாயிகள் நோய் தாக்குதலுக்குள்ளாகி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பலமுறை சுகாதாரதுறை/ வருவாய்த்துறை /மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கிராம விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்




Sunday, June 30, 2013

பழனி ஆயுக்குடி இலவச பயிற்சி மைய வகுப்பில் மாநிலம் முழுதிலிமிருந்து 5 ஆயிரத்திக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மரத்தடி வகுப்பில் கடும் வெயில் காற்றை பொருட்படுத்தாமல் அரசு ஆசிரியர் பதவி தேர்விற்க்கு பயிற்சி பெற்றவர்களில் கண் பார்வை அற்ற முதுநிலை பட்டதாரியும் கல்ந்து கொண்ட அதிசயம்


பழனி ஆயுக்குடி இலவச பயிற்சி மைய வகுப்பில் மாநிலம் முழுதிலிமிருந்து 5 ஆயிரத்திக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மரத்தடி வகுப்பில் கடும் வெயில் காற்றை பொருட்படுத்தாமல் அரசு ஆசிரியர் பதவி தேர்விற்க்கு பயிற்சி பெற்ற அதிசயம்




பழனி கொடைக்கானல் சாலையில் மோட்டார்பைக் மீது வேன் மோதியதில் இருவர் பலி


Saturday, June 29, 2013

பழனி மலை கோவிலில் கடந்த 16 நாட்களில்  பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலில் ஒரு கோடியே 11 லட்சத்தி 84845 ரூபாய் ரொக்கம்
தங்கம் 654   கிராம்  வெள்ளி 3000  கிராம்  வெளிநாட்டு   கரன்ஸி 407 வருமானமாக கிடைத்தது  


  


Monday, June 3, 2013

பழனியில் கூட்டத்தில் மினி லாரி புகுந்து 5 பேர் பலி

தலை கீழாக  கவிழ்ந்த மினி
லாரி

மாங்காய் லோடு ஏற்றி வந்த மினி லாரி பேருந்து நிறுத்ததில் காத்திருந்த பயனிகள் கூட்டத்தில் புகுந்ததில் 5 பேர் பலி

மாங்காய் லோடு ஏற்றி வந்த மினி லாரி பேருந்து நிறுத்ததில் காத்திருந்த பயனிகள் கூட்டத்தில் புகுந்ததில் 5 பேர் பலி

பழனியில் தமிழ்நாடு சிறப்புகாவல் படை மைதானத்தில் பயிற்சிபெற்றுவரும் காவலர்கள் 455  பேர் இன்று காலை  தேர்வு  எழுதினார்கள்

Saturday, June 1, 2013

கொடைக்கானல் மலை பகுதியில் தொடர்ந்து சாரல் மழை மலை வாழ் மக்கள் மகிழ்ச்சி

கடந்த 5 மாதங்களாக கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் போதிய மழை இல்லாமல் காய்ந்து கிடந்த மலை விவசாயய நில்ங்கள் தற்போது பெய்து வரும் சாரல் மழையால் பசுமை திரும்பி உள்ளது

பழனி மலைகோவிலில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் எண்ணிக்கை


திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

அருள்மிகு முருகபெருமானின்  மூன்றாம்படை வீடான பழனியில்

திருஞானசம்பந்தருக்கு பார்வதிதேவி ஞானப்பால் ஊட்டும் விழாவில்

ஏராளமான  பக்தர்கள் குழந்தைகளுடன் தரிசித்து தங்கள் குழந்தைகளுக்கும்

ஞானப்பால் ஊட்டி அருள்பெற்றனர்

பழனி குருபெய்ர்ச்சி சிறப்பு அபிஸேகம் தீபாராதனை

முருகனின் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோவிலில்

குருபெயர்ச்சியை  16 வகை அபிசேகங்கள் சிறப்பு அலங்காரம் ஸோடச 

தீபாராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பழனியில் பக்தர்களின் கூட்டம்

பழனியில் முருகனை தரிசிக்க பக்தர்கள் 

கிராம பள்ளி மாணவியின் சாதனை


  1. பழனி அருகே நெய்க்காரபட்டி கிராம பள்ளி மாணவி தேவசுகி 10 ம்  வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் பெற்று சாதனை பாராட்டுக்கள்