Saturday, June 1, 2013

கொடைக்கானல் மலை பகுதியில் தொடர்ந்து சாரல் மழை மலை வாழ் மக்கள் மகிழ்ச்சி

கடந்த 5 மாதங்களாக கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் போதிய மழை இல்லாமல் காய்ந்து கிடந்த மலை விவசாயய நில்ங்கள் தற்போது பெய்து வரும் சாரல் மழையால் பசுமை திரும்பி உள்ளது

No comments:

Post a Comment