பழனியில் தொடர்ந்து பிறந்த குழந்தைகளை கோவில் முன் போட்டு செல்லும் அவலம்?????????????????????
பிறந்து 18 நாட்களான பெண் குழந்தையை பழனி சண்முகநதி கருப்பன்ணசாமி கோவில் முன் துண்டு சீட்டுடன் படுக்க வைத்து விட்டு சென்ற கொடூரவாதிகள். விறகு பொறுக்க சென்ற அங்க்லமுத்து என்ற பெண் குழந்தையை எடுத்து வந்து பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து குழந்தையை தானே வளர்க்க அனுமதி கோரிய ஆதங்கம்
No comments:
Post a Comment