Thursday, July 4, 2013

பிறந்த 18 நாளான பெண் குழந்தை பழனி கோவில் முன் அனாதையாக போட்ட பரிதாபம்

pபழனி சண்முகநதி க்ருப்பணசாமி கொவில் முன் பிறந்து 18 நாளான பென் குழந்தையை போட்டு சென்ற பரிதாபம்.. அஹ்ராகாரம் கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து என்ற பெண் விறகு பொறுக்க சென்ற போது அனாதையாக் கிடந்த
பெண் குழந்தையை பார்த்தபோது அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை கண்டு திகைப்படைந்து  குழந்தையை எடுத்தபோது அருகில் அக்குழந்தை பிறந்த நேரமும் தேதியும் எழுதிய பேப்பர் இருந்ததால் குழந்தையுடன் பேப்பரையும் எடுத்து கொண்டு கிராமத்திற்க்கு வந்து அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு தகவல் கூறினார். பின்னர் குழந்தையை பழனி மகள்ர் கவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

No comments:

Post a Comment