Wednesday, July 3, 2013
பழனி அருகே கோழி பண்ணைகளில் மர்ம நோய்களால் இறந்த கோழிகளையும் கெட்ட முட்டைகளையும் மலை போல் சாலையின் இரு புறமும் உள்ள விவசாய நிலங்களில் கொட்டபட்டு வருவதால் அப்பகுதியிலுள்ள கால்டைகள் ஆடு மாடு போன்றவற்றை கிருமிகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது அங்கு வீசும் துர்நாற்றத்தல் மேலக்கோட்டை வத்தகவுண்டன்வலசு கிராம விவசாயிகள் நோய் தாக்குதலுக்குள்ளாகி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பலமுறை சுகாதாரதுறை/ வருவாய்த்துறை /மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கிராம விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
அரசு நடவடிக்கை எடுத்து கிராம விவசாயிகளின் துயர் துடைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்
ReplyDeleteகாலை வணக்கம்
ReplyDelete