பழனி பாலாறு அணையில் ஆண் யானை தாக்கியதில் பெண்காட்டு யானை பலி
பழனி பாலாறு அணை ரெங்கசாமி கரடு அருகே தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள் இனசேர்க்கையின்போது ஆண் யானை தாக்குதலுக்குள்ளாகிய 40 வயதான பெண் யானை பரிதாமாக உயிரிழந்தது. பழனி வனத்துறை வனக்காப்பாளர் இப்ராஹிம் காட்டு யானை பலியான விவரம் பற்றி தெரிவித்தார்
No comments:
Post a Comment