Thursday, September 19, 2013

பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் 1999 மாணவ மாணவிகளுக்கு உயர்பட்ட படிப்பு சான்றிதழ்கள் அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன் , பழனியப்பன் ஆகியோர் வழங்கி பாராட்டு தெரிவித்தனர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கடாசலம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது (5 photos)

No comments:

Post a Comment